Sunday, June 28, 2009

அறியாமை
நட்புகள் நம்மை சீரழித்த போது வராத
நமது சுயகொளரவம் ஏனோ நமது
பெற்றோர்கள் காதலை எதிர்த்த போது
மட்டும் வருகிறது இது தான் அறியாமையின்
அவலமோ????????????????????????????????

No comments:

Post a Comment